ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேரும் போலியாக என்கவுண்டர் செய்யப்பட்டதாக விசாரணைக்குழு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.
ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேரும் போலியாக என்கவுண்டர் செய்யப்பட்டதாக விசாரணைக்குழு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.